
அதன்படி, இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும், அப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய வி.கிரியேசன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இப்படத்தின் பூஜை ஏற்கெனவே போடப்பட்டுள்ள நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்த படப்பிடிப்பை நடிகரும், தனுஷின் மாமானாருமான ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். மேலும், தனுஷுக்கு மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்துக்களையும் கூறினார். இந்த படப்பிடிப்பில் நடிகை அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment