Thursday, December 15, 2016

முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து கோரிக்கை வைத்த விவேக்


tamil actor vivekஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்ட உடனே ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு பதவி ஏற்றது.


இதன்பின்னர் சில தினங்களுக்கு முன், வர்தா புயல் சென்னை உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக தாக்கியது.

இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

இதனால் சென்னை சாலைகள் காடுகளை போல காட்சியளித்தன.

இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை விவேக் சந்தித்துள்ளார்.

அப்போது சென்னையில் புயலால் சாய்ந்த மரங்களுக்கு மாற்றாக மரங்கள் நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment