Tuesday, February 14, 2017

சட்டம் சத்தியத்தின் பக்கமே - பார்த்திபன்

சட்டம் சத்தியத்தின் பக்கமே நின்றுள்ளது என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் ...

0 comments:

Post a Comment