
இதனைதொடர்ந்து, வரும் 14,15,16 தேதிகளில் கோயம்புத்தூர் மக்கள் கண்டுகளிக்கும் விதமாக அங்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி 14–ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரையும், 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரையும் நடைபெறுகிறது.
சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி நடைபெறும் இடம்:
G.D. அரங்கம்,
எண்: 734 பிரசிடன்ட் ஹால்,
அவினாசி ரோடு,
கோயம்புத்தூர்
0 comments:
Post a Comment