மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் மணிரத்னம் அணுகியது மலையாள இளம் முன்னணி நடிகரான பஹத் பாசிலைத்தான்.. ஆனால் பஹத் பாசிலுக்கு தமிழுக்கு வருவதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. காரணம் தலையில் பாதி முடிகொட்டிப்போன நிலையில் இருக்கும் அவரை தமிழ் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற அச்சம் தான். ...
0 comments:
Post a Comment