Monday, May 8, 2017

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்து உதைத்த அரவிந்த்சாமி

arvind swamy‘தனி ­ஒ­ருவன்’ மற்றும் ‘போகன்’ படங்­களில் வில்­ல­னாக கலக்கிய அர­விந்த்சாமி மறு­ப­டியும் ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவரது நடிப்பில் ‘வணங்­கா­முடி’, ‘சது­ரங்­க­வேட்டை-2’, ‘நர­கா­சுரன்’ உள்ளிட்ட படங்கள் வளர்ந்து வருகின்றது.

இதில் வணங்­கா­மு­டி படத்தை புதையல் பட இயக்குநர் செல்வா இயக்க, நாயகிகளாக ரித்­திகா சிங் மற்றும் நந்திதா நடித்து வருகின்றனர்.


இப்படத்தில் போலீஸாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.


இதில் ஒரு காட்சியில் சிறுமியை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்.


அவனை அரெஸ்ட் செய்து அடித்து உதைக்கும் காட்சிகளை அண்மையில் படமாக்கியுள்ளனர்.


இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

0 comments:

Post a Comment