
திரையுலகில் பன்முக திறமைகள் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
இத்துடன் சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இவர் தன் அம்மாவுக்காக கோயில் ஒன்றை கட்டி வருகிறார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருகிறார்.
இதுதொடர்பாக இன்று ரஜினியை சந்தித்து அழைத்துள்ளார்.
ரஜினியும் சம்மத்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Lawrance invited Rajinikanth to open his mothers temple
0 comments:
Post a Comment