Thursday, April 20, 2017

உலக பிரபலத்துடன் மீண்டும் விஜய்-நயன்தாரா இணைவார்களா.?

ipl vijay nayanthara dhoni


ஐபிஎல் போட்டியில் பங்கேற்க கூடாது என தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால், மீண்டும் சென்னை அணியை சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.


எனவே,  அடுத்த ஆண்டு இந்த அணி ஐபிஎல் தொடரில் களமிறங்கும் என சொல்லப்படுகிறது.


ஏற்கெனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை பெற்றுத்தந்தவர் தோனி.


எனவே மீண்டும் தோனியை தலைமையேற்க ரசிகர்கள் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் வற்புறுத்தலாம்.


கடந்த 2008 ஆம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்தபோது, சென்னை அணியின் தூதர்களாக விஜய் மற்றும் நயன்தாரா இருந்தனர்.


எனவே மீண்டும் தோனியுடன் விஜய், நயன்தாரா இணைந்து இந்த அணிக்கு பல சேர்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Will Vijay and Nayanthara again accept brand ambassador for IPL

0 comments:

Post a Comment